CCMC NEWS 1- 28.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (28.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர்கள் திரு.பிரேம் ஆனந்த், திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் (பொ) திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், நெடுஞ்சாலைத்துறையின் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.