CCMC NEWS 1 - 02/03/2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்காவில் ரூ.95.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடைப்பந்து மைதான வளாளகத்தின் மேற்கூரை அமைக்கும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (02.03.2024) தொடங்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமா விஜயகுமார், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் மேலாண்மை இயக்குநருமான திரு.கோ.செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.