CCMC NEWS 09.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப. அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இஆய, ஆகியோர் முன்னிலையில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கண்ணதாசன், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் உள்ளனர்.