CCMC NEWS 09.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியானது மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி அவர்கள், தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் உதவி ஆணையர் (கணக்கு) திருமதி.மாணிக்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.02.2024.