CCMC NEWS 09.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.11க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம், மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் (காட்டுப்பள்ளிக்கூடம்) 33 சதவீதம் தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகளின் மராமத்து 5 பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.கதிர்வேல், உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், சுகாதார ஆய்வாளர் திரு.லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.02.2023.