CCMC NEWS 08.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட கெம்பட்டி காலனியில் குடிநீருடன், கழிவுநீர் கலப்பதை கண்டறியப்பட்டு, பழுதுகள் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர்கள் திரு.மகேந்திரன், திரு.விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.09.2023