CCMC NEWS 06.10.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட அசோக் நகரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை நடைபெற்றுவருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.