Skip to content
CCMC NEWS 05.06.2023
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் டாக்டர் கலாம் பவுண்டேசன் இணைந்து பயன்படுத்தப்பட்ட சிகரெட் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களின் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். உடன் மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ், டாக்டர் கலாம் பவுண்டேசன் நிறுவனர் திரு.கிஷோர் சந்திரன், திரு.ஹபீசுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர் 05.06.2023.