CCMC NEWS 02.10.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மரு.ச.செல்வசுரபி அவர்கள், மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு ரூ நிதி), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாமன்ற உறுப்பினர்கள் திரு.பிரவீன்ராஜ், திருமதி.கமலாவதி போஸ், திருமதி.சரண்யா, உதவி ஆணையர்(பொ) திரு.மகேஷ்கனகராஜ், திரு.நூர்அகமது, திரு.தமிழ்வேந்தன், சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன் ஆகியோர் உள்ளனர் 02.10.2023