CCMC - KHELO INDIA ART -20.01.2024

தேசிய அளவில் கேலோ இந்தியா (KHELO INDIA) போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, அப்பகுதியிலுள்ள சுவற்றில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா ஆகியோர் உள்ளனர் 20.01.2024.