CCMC - KHELO INDIA 18.01.2024

தேசிய அளவில் கேலோ இந்தியா (KHELO INDIA) போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மோ.ஷர்மிளா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.அருணா, மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார், திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ரகுகுமார், பி.எஸ்.ஜி.உடற்கல்வி இயக்குநர் திரு.பழனிசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் திருமதி.கவிதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர் 18.01.2024.