CCMC-6 13.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரம் பேருந்து நிலையம் வளாகத்தில் பொதுக்கழிப்பிடத்தின் சுகாதாரத்தை QR கோடு பயன்படுத்தி பொதுமக்கள் மதிப்பீடு செய்யும் வசதியை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநரக இயக்குநர் திரு.பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனா லோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆர்.வித்யா ஆகியோர் உள்ளனர் 13.08.2022.