CCMC-4 13.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் சிக்னல் அருகில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், நகர்நல அலுவலர் மரு.பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி நகர்நல அலுவலர் மரு.எஸ்.ராம்குமார், மத்திய மண்டல உதவி ஆணையாளர் திரு.சங்கர், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் திரு.இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சந்திரன், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர் 13.08.2022.