Skip to content
CCMC 11.08.2022
கோயம்புத்தூர் கண்ணம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காக விரைவில் துவங்கவுள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் உணவு தயாரிக்கும் கூடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார் 11.08.2022