BEST OF CCMC 26.01.2024 -4

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய அலுவலர்களுக்கு வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்களை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் வழங்கினார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார், மண்டல குழுத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), நிலைக்குழுத்தலைவர்கள் திரு.பெ.மாரிச்செல்வன் (பொது சுகாதாரம்), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 26.01.2024.