Skip to content
Coimbatore Corporation - News 17.05.22
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், பூமார்க்கெட் மற்றும் வடவள்ளி பகுதியிலுள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திரு.ஜெரால்டு சத்ய புனிதன், திரு.ராஜேந்திரன், திரு.சலேத் ஆகியோர்களால் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 67 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.12,600/- அபராதம் விதிக்கப்பட்டது 17.05.2022.