Coimbatore Corporation - News 16.05.22

மாண்புமிகு இந்திய குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள் இன்று (16.05.2022) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்ததையடுத்து மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் வரவேற்றபோது எடுத்த படம். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்.