Coimbatore Corporation - News 14.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.11க்குட்பட்ட சரவணம்பட்டி, கிருஷ்ணா அவென்யூ பகுதியில் சூயஸ் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், சம்பந்தப்பட்ட குடிநீர் பிரிவு அலுவலர்களிடம் உடனடியாக குடிநீர் குழாய்களை சரிசெய்யுமாறு அறிவுறுத்தியபோது எடுத்த படம் 14.06.2022