Skip to content
Coimbatore Corporation - News 11.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் மேம்பாலத்திலுள்ள ஒரு தூணில் தூய்மைபாரத விழிப்புணர்வு ஓவியத்திற்கான வர்ணம் பூசும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தொடங்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.சங்கர், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.வித்யா இராமநாதன், திருமதி.பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சந்திரன், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர் 11.06.2022.