Coimbatore corporation - News 04-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்றுவருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மண்டல உதவி ஆணையர்கள் திரு.சரவணன், திரு.சங்கர், உதவி செயற்பொறியாளர் (Jnnurm & Water supply) திரு.இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் திரு.ரா.பார்த்திபன், திரு.எ.கிருஷ்ணமூர்த்தி, திருமதி.பேபிசுதா ரவி,வைரமுருகன் என்கிற திரு.முருகன், திரு.ஆர்.பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் (பொ)திருமதி.விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 04.05.2022.