Coimbatore Corporation - news 01.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19-க்குட்பட்ட சுதர்சன் அவென்யூ பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணியினை பூமி பூஜை செய்து மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், 24x7 குடிநீர் திட்ட ஆலோசகர் திரு.கோபாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் திரு.பையா கிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.ரா.கதிர்வேலுசாமி, திருமதி.தவமணி பழனியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.05.2022