Coimbatore Corporation - Commissioner Inspection1 - 30.07.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.35க்குட்பட்ட இடையர்பாளையம், பாரி நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் குப்பைகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்கள். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திரு.சம்பத், உதவி ஆணையாளர் திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.கலாவதி, உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.07.2022.