Coimbatore Corporation - Commissioner Inspection 2 - 01.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.2க்குட்பட்ட துடியலூர் சேரன் காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் விநியோகம் குறித்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, மாமன்ற உறுப்பினர் திருமதி.புஷ்பமணி அருள்குமார், உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.விமலா. மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.08.2022.