Coimbatore Corporation - Commissioner Inspection 1 - 02.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் செக்கான் தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரயில்வே சுரங்க பாலத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சுரங்கபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொறியாளருக்கு அறிவுறுத்தினார். உடன் மத்திய மண்டல உதவி ஆணையாளர் திரு.சங்கர், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி,மாமன்ற உறுப்பினர் திருமதி.ரங்கநாயகி, உதவி நகரமைப்பு அலுவலர் திரு.பாபு, சுகாதார அலுவலர் திரு.இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் திரு.சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.08.2022