Coimbatore Corporation - 6News 11.06.22

கோயம்புத்தூர் சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சி அரங்கினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, முன்னாள் பேரூராட்சித்தலைவர் திரு.பையா கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், மண்டலக்குழுத் தலைவர் திருமதி.மீனா லோகு. மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆர்.வித்யா. மண்டல தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 11.06.2022.