Coimbatore Corporation -4News 22.06.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், திடீர் ஆய்வு செய்து நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயில் உள்ள நீர் கசிவினை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தாமணி, உதவி பொறியாளர்கள் திரு.கமலக்கண்ணன், திரு.சக்திவேல், சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 22.06.2022.