Skip to content
Coimbatore Corporation - 3news 29.04.22
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.கே.பாய் நகர்நல மையத்தில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டபோது எடுத்த படம். உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் திரு.சரவணன், மரு.பிரசில்லா ஆகியோர் உள்ளனர் 30.04.2022.