Coimbatore corporation - 2News 04-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவி செல்வி.முத்து அஷ்விதா ரமேஷ் என்பவர் தனது வாழ்க்கை அனுபவ சம்பவங்களை கொண்டு எழுதியுள்ள "பெண் மனதின் குரல்" புத்தகத்தின் முதல் பிரதியை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.கே.பாண்டிய ராஜ சேகர், பள்ளி தலைமையாசிரியர் திரு.கே.ரமேஷ் மற்றும் மாணவியின் பெற்றோர் உள்ளனர் 04.05.2022.