Coimbatore Corporation - 1news 25.04.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகரில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 24x7 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பைலட் திட்டத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் துவக்கிவைத்தபோது எடுத்த படம். உடன் துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத்தலைவர் திரு.சோமு(எ)சந்தோஷ், அறிவியல் தொழில்நுட்பத்துறை (புதுடெல்லி) நீலிமா, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.ப.வே.சுபஸ்ரீ சரத், திரு.எ.கிருஷ்ணமூர்த்தி, திரு.ந.சம்பத், திருமதி.பி.மல்லிகா, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு.சரவணன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்வேணுகோபால், பி.எஸ்.ஜி.டெக் முதல்வர் திரு.பிரகாசன், பி.எஸ்.ஜி.டெக் துறை தலைவர் திரு.கனகராஜ், பேராசிரியர் திரு.சௌந்தர்ராஜன், துணை பேராசிரியர் நிஷாந்தி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 25.04.2022.