Coimbatore Corporation - 1news 23.04.22

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் இன்று (23.04.2022) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.