Coimbatore Corporation - 1news 07.05.22

தமிழக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39-க்குட்பட்ட அலமேலு மங்கை அவென்யூ பகுதியில் மியாவாக்கி காடுகள் (அடர்வனம்) அமைத்தல் பணியினை மரக்கன்றுகள் நட்டுவைத்து மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மேற்கு மண்டலத்தலைவர் திருமதி.தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்பு குழுத்தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், உதவி ஆணையர் திரு.சரவணன், நகரமைப்பு அலுவலர் திருமதி.கருப்பாத்தாள், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.லட்சமி, திருமதி.பத்மாவதி மற்றும் . மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.05.2022.