Skip to content
CCMC news - 31.10.2022.
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் திரு.பாஸ்கர், உதவிப் பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 31.10.2022.