CCMC News - 30.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், மண்டல குழுத்தலைவர்கள் திரு.வே.கதிர்வேல் (வடக்கு), திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு). திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திருமதி.ர.தனலட்சுமி (தெற்கு), திருமதி. மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு ரூ நிதி), திருமதி.மாலதி நாகராஜ் (கல்வி ரூ பூங்கா), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு). திரு.பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), திரு.மு.ராஜேந்திரன் (நியமனக்குழு). நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள் 30.11.2022.