CCMC News - 29.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி கல்பனா ஆனந்தகுமார் அவர்கள். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 29.11.2022.