CCMC NEWS 23.01.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் மேம்பாலத்திலுள்ள தூண்களில் கோயம்புத்தூர் மாநகராட்சி தனியார் பங்களிப்புடன் ஐம்பெரும் காப்பியங்களை வர்ண ஓவியமாக வரையும் பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா இராமநாதன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 23.01.2023