CCMC News - 20.09.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் -1 செல்வபுரம், தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா-2022க்கான அங்கன்வாடி பணியாளர்கள் 100 நபர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் (CDPO) திருமதி. ஜெயலதா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 20.09.2022.