CCMC NEWS 20.03.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட நேரு நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (TURIP 2022–2023) 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தார் சாலை பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 20.03.2023