CCMC NEWS 18.05.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.3க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47.80 இலட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், உணவுக்கூடம், கூடுதல் கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானப்பணியினை மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார். உடன் வடக்கு மண்டலத்தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் திருமதி.கவிதா, உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.உத்தமன் ஆகியோர் உள்ளனர் 18.05.2023