CCMC NEWS 17.09.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி மாநகராட்சி உதவி ஆணையர் (நிர்வாகம்) திரு.சரவணன் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. உடன் மத்திய மண்டல தலைவர்கள் திருமதி.மீனாலோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், பணிக்குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, நகர்நல அலுவலர் மரு.பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி ஆணையர்கள் திரு.செந்தில்குமார் இரத்தினம், திரு.சுந்தர்ராஜன், நிர்வாக அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளார்கள் 17.09.2022