CCMC news - 15.09 2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செயல்பட்டுவரும் வரிவசூல் மையத்தில் வரி செலுத்த வரும் பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனுடக்குடன் சரிசெய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மண்டல உதவி ஆணையர் திரு.முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, சுகாதார அலுவலர் திரு.முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.09.2022.