CCMC news - 15 09.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செயல்பட்டுவரும் வரிவசூல் மையத்தில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மண்டல உதவி ஆணையர் திரு.முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, சுகாதார அலுவலர் திரு.முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.09.2022.