Skip to content
CCMC NEWS 14.12.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.88க்குட்பட்ட குனியமுத்தூர், ரைஸ்மில் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமெரிக்காவில் வசித்து வரும் திரு.செந்தில்குமார், திருமதி.ஹேமாகுமார் ஆகியோர் குடும்ப சார்பில் 100 சதவீத பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டுமானப்பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தக்குமார் அவர்கள் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமார், உதவி பொறியாளர் திரு.கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 14.12.2022