CCMC - Independence day 2022

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, மண்டலத் தலைவர்கள் திரு.வே.கதிர்வேல் (வடக்கு), திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), கணக்குகள் குழுத்தலைவர் திருமதி.தீபா தளபதிஇளங்கோ, நகரமைப்பு குழுத்தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், பொது சுகாதார குழு தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், நிலைக்குழு உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.08.2022.