CCMC-5 13.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.ஏ செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். அருகில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.ராசா (நீலகிரி), திரு.பி.ஆர்.நடராஜன் (கோயம்புத்தூர்) திரு.கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.கணேஷ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநரக இயக்குநர் திரு.பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எஸ்.பி.அம்ரித் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் 13.08.2022