CCMC - 15.9.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.63 இராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாளை துவக்கி வைக்கப்பட
உள்ளதை முன்னிட்டு, அதற்கான கண்காணிப்பு அலுவலர்/தலைமை பொறியாளர் நகராட்சி நிர்வாக ஆணையரகம் திரு.நடராஜன் அவர்கள் மாநகராட்சி பள்ளியின் உணவு அருந்தும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, மத்திய மண்டலத் தலைவர் திருமதி.மீனா லோகு, பணிகள் குழுத் தலைவர் திருமதி.சாந்தி முருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.09.2022.