CCMC-1 11.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவறையை சுகாதாரமாக பராமரித்திட அறிவுறுத்தினார். உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.சங்கர், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் திரு.சந்திரன், திரு.ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 11.08.2022.